Digital Team

Digital Team

எஸ்.ஐ,ஆர்க்கு எதிராக கேரளா முறையீடு

எஸ்.ஐ,ஆர்க்கு எதிராக கேரளா முறையீடு

எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை தள்ளிவைக்கக் கோரிய கேரள அரசின் மனுவை வரும் வௌ¢ளிகிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை போன்று...

காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்_திக் கொ*லை

காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்_திக் கொ*லை

ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷாலினி, ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம்...

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்திருப்பதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால்,...

10 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதன்

10 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதன்

சென்னையில் கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில், தொழில் அதிபர்...

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்; ஸ்டாலின் உறுதி

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்; ஸ்டாலின் உறுதி

மதுரையில் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.கோவில் நகரமான மதுரைக்கும், தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கும், ”நோ...

பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

விவசாயிகள் மாநாட்டினை துவங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி இன்னும் சற்று நேரத்தில் கோவை வருகிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை...

சாய்பாபா ஆலயத்தில் மோடி வழிபாடு

சாய்பாபா ஆலயத்தில் மோடி வழிபாடு

சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள பகவான் சத்ய சாய் பாபா ஆலயத்தில், பிரதமர் நரேந்திரமோடி வழிபாடு நடத்தினர். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம்...

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 November 2025 |Thalaimai

டில்லியில் கார் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவனை என்ஐஏ கைது செய்துள்ளது. இவன் டிரோன்களை ராக்கெட் போல தயாரித்து தாக்குதல்...

வங்கிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

வங்கிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை முகப்பேரில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்....

பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ...

Page 10 of 37 1 9 10 11 37

Recent News