Digital Team

Digital Team

கரூர்.. த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை

கரூர்.. த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்கும் நிலையில், த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் நிர்மல் குமார்...

அம்பத்தூர்… புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் உதயநிதி

அம்பத்தூர்… புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் உதயநிதி

சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையமானது 53...

ஜி-20 உச்சி மாநாடு வெற்றி – பிரதமர் மோடி

ஜி-20 உச்சி மாநாடு வெற்றி – பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கப் பயணத்தை நிறைவு...

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஹரியானா மாநிலம் ஹிசார்...

2 நாளில் வங்க கடலில் புயல் உருவாகும்; வானிலை மையம்

2 நாளில் வங்க கடலில் புயல் உருவாகும்; வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை...

சுருளி அருவியில் குளிக்கத் தடை

சுருளி அருவியில் குளிக்கத் தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், மேகமலை...

டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை

டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை

காவிரி டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல், தொடர்ந்து விட்டு விட்டு...

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 24 November 2025 |Thalaimai

ஓய்வுக்கு பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன், என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார். துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த...

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 November 2025 |Thalaimai

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 November 2025 |Thalaimai

ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், எக்ஸ் சமூக வலைதள கணக்குகளின் இருப்பிடம் குறித்து பயனர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்த நிறுவனம்...

அமைச்சர் பெரியசாமியின் மகள் வீட்டில் சோதனை

அமைச்சர் பெரியசாமியின் மகள் வீட்டில் சோதனை

திண்டுக்கல்லில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டில், ஜி.எஸ்.டி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சாலையில் சிங்காரக்கோட்டை அருகே,...

Page 7 of 37 1 6 7 8 37

Recent News