காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே, மத்திய அரசு முடக்க பார்ப்பதாக, அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயப் பருவத்தில்...

Read moreDetails

100 நாள் திட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா அறிமுகம்

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக, புதிய மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்...

Read moreDetails

டேபிள் டென்னிஸ்-இல் இந்தியா சாதனை

உலக டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய இணை முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான டேபிள் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று...

Read moreDetails

இழப்பீடு வழங்க உத்தரவு – இண்டிகோ நீதிமன்றம் உத்தரவு

விமானங்கள் ரத்து காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீட்டை உடனடியாக வழங்க இண்டிகோ நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இண்டிகோ நெருக்கடி குறித்து நீதி விசாரணைகோரி தாக்கல் செய்யப்பட்ட...

Read moreDetails

வாக்கு திருட்டு மூலமே ஜவஹர்லால் நேரு பிரதமர் – அமித்ஷா

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின்போது விளக்கமளித்து பேசினார். அப்போது, எஸ்.ஐ.ஆர். தொடர்பான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இல்லை...

Read moreDetails

எஸ்.ஐ.ஆர்… இன்று கடைசி நாள்

தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470...

Read moreDetails

புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது – தவெக தலைவர் விஜய்

தமிழகத்தை போன்று புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், முதன் முறையாக புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்...

Read moreDetails

வாக்குத் திருட்டு தேசத் துரோகம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வாக்குத் திருட்டைவிட மிகப்பெரிய தேசத் துரோகச் செயல் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு தீவிர...

Read moreDetails

விஜய் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகள்..!

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நாளை நடத்தும் பிரசார பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநில காவல்துறை...

Read moreDetails

ஸ்மிரிதி மந்தனா மீண்டும் தீவிர வலைப் பயிற்சி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மீண்டும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். கடந்த மாதம் 23ம் தேதி அவருக்கு நடைபெறவிருந்த...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News