எஸ்.ஐ.ஆர்க்கு எதிரான வழக்கு; நவ.11-ந்தேதி விசாரணை

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடர்பாக, திமுக தொடர்ந்த வழக்கை, வரும் 11 ஆம் தேதி விசாரிப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்ஐஆர் எனப்படும்...

Read moreDetails

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை ஆரம்பமா..?

ஹாக்கி இந்தியாவின் 100வது ஆண்டு விழாவும், ஜூனியர் ஹாக்கி உலக கோப்பையின் நாடு தழுவிய சுற்றுப்பயண நிகழ்ச்சியின் தொடக்க விழாவும் டெல்லியில் நடைபெற்றது. ஹாக்கி இந்தியாவின் நூற்றாண்டு...

Read moreDetails

நேமம் கூட்டுறவு சங்கத்தில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவினர் தீடீர் சோதனை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளயானி பகுதியில் நேமம் கூட்டுறவு சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த 2015 முதல் 2025வரையிலான கால அளவில்...

Read moreDetails

சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானின் சொத்துக்கள் முடக்கம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானின் சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தொடர்பான, சட்டவிரோதப்...

Read moreDetails

தனது காதலியுடன் பேசக்கூடாது… சீறி பாய்ந்த குண்டு

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பட்டானுாரை சேர்ந்த கமலேஷ் (20),புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலையில் இளநிலை குற்றவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், கோரிமேடு...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் உயரிய விருது வழங்கிக் கவுரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘aதி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் அண்டு டொபாகோ’...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து: விசாரணை அறிக்கை அடுத்த வாரம் வெளியீடு

ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (AI-171) புறப்பட்ட சில வினாடிகளில் மேகானி நகரில் உள்ள BJ மருத்துவக் கல்லூரி விடுதிமீது மோதி...

Read moreDetails

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவில் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய விதிமுறைகள்!

மேகாலயாவில் சமீபத்தில் நிகழ்ந்த தேனிலவு கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்...

Read moreDetails

நேபாளத்தில் 4.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்: அதிர்வுகள்குறித்து எச்சரிக்கை!

நேபாளத்தில் 2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.2 என்ற மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் (National Center for...

Read moreDetails

பாகிஸ்தான் பிரதமர்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஷெபாஸ் ஷரீப்பின் அறிவிப்பு!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், இந்தியாவுடன் காஷ்மீர், பயங்கரவாதம், வர்த்தகம், சிந்து நதி நீர் ஒப்பந்தம்குறித்து பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்துள்ளார்.சவுதி இளவரசருடனான உரையாடலில் இதனைத் தெரிவித்தார். பதற்றத்தைக்...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7

Recent News