முருகன் மாநாடு: 2026-ல் தமிழ்நாட்டை வெல்வோம் – நயினார் நாகேந்திரன்!

சென்னை, தி நகர் பாஜக தலைமையகத்தில் ஜூன் 17, 2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி...

Read moreDetails

கொள்கை கூட்டணியைப் பிரிக்க முடியாது; திமுக வாக்குறுதிகளை 90% நிறைவேற்றியது” – செல்வப்பெருந்தகை!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த அகில இந்திய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் காங்கிரஸ் மாநாட்டில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு:...

Read moreDetails

கல்லணையில் தண்ணீர் திறப்பு: தஞ்சை செழிக்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டாவின் குறுவை பாசனத்திற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் தண்ணீரைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி, விவசாயிகளுக்குப் புது நம்பிக்கையை அளித்துள்ளது. ஜூன் 15 மாலை...

Read moreDetails

டிரம்ப்பை விமர்சித்ததற்கு எலான் மஸ்க் மன்னிப்பு: சமூக வலைதள மோதல் முடிவுக்கு வந்ததா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்திருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், தனது கருத்துகள் "அதிகமாகப் போய்விட்டன" என மன்னிப்பு கோரியுள்ளார். இந்த மன்னிப்பு,...

Read moreDetails

EPS-ஐ நேரடியாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த்:அதிமுக – தேமுதிக கூட்டணியில் பரபரப்பு!

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி (EPS) மீது நேரடியாகக் குற்றச்சாட்டு வைத்ததால், அரசியல் கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த்,...

Read moreDetails

இந்திய பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு-பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு மற்றும் நவீனமயம் கருவிகள் தொடர்பாகக் கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களைப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் எடுத்துக்காட்டியுள்ளார். மூன்றாவது முறையாகப் பிரதமராகப்...

Read moreDetails

ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டிற்கு தடை விதிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!

ஊழலை முற்றிலும் ஒழிக்க ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளுக்கு மத்திய அரசு முழுமையான தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலத்தின் முதல்வர் திரு. என். சந்திரபாபு நாயுடு...

Read moreDetails

அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்காதது குறித்த கேள்விக்கு,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பளிச்!

2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்குச் சாத்தியம் உள்ளது: அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்காதது குறித்த கேள்விக்குப் பொறுத்தால் பூமி ஆள்வாரெனக் கரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா...

Read moreDetails

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி. வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய ஆறுபேரின் பதவிக்காலம் ஜூலை 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது....

Read moreDetails

பா.ஜ.க ஒவ்வொரு பகுதிகளிலும் கடவுளை வைத்து அரசியல் செய்வார்கள்- சீமான் பளீச்!

பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாகப் பேச அமித்ஷா தமிழகம் வந்திருக்கலாமென நினைக்கிறேன் - திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News