EPS-ஐ நேரடியாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த்:அதிமுக – தேமுதிக கூட்டணியில் பரபரப்பு!

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி (EPS) மீது நேரடியாகக் குற்றச்சாட்டு வைத்ததால், அரசியல் கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த்,...

Read moreDetails

இந்திய பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு-பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு மற்றும் நவீனமயம் கருவிகள் தொடர்பாகக் கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களைப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் எடுத்துக்காட்டியுள்ளார். மூன்றாவது முறையாகப் பிரதமராகப்...

Read moreDetails

ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டிற்கு தடை விதிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!

ஊழலை முற்றிலும் ஒழிக்க ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளுக்கு மத்திய அரசு முழுமையான தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலத்தின் முதல்வர் திரு. என். சந்திரபாபு நாயுடு...

Read moreDetails

அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்காதது குறித்த கேள்விக்கு,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பளிச்!

2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்குச் சாத்தியம் உள்ளது: அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்காதது குறித்த கேள்விக்குப் பொறுத்தால் பூமி ஆள்வாரெனக் கரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா...

Read moreDetails

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி. வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய ஆறுபேரின் பதவிக்காலம் ஜூலை 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது....

Read moreDetails

பா.ஜ.க ஒவ்வொரு பகுதிகளிலும் கடவுளை வைத்து அரசியல் செய்வார்கள்- சீமான் பளீச்!

பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாகப் பேச அமித்ஷா தமிழகம் வந்திருக்கலாமென நினைக்கிறேன் - திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Read moreDetails

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை, தற்போது முக்கியமான நிலையை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 82.39 அடி ஆக பதிவாகி உள்ளது. இது அணையின் முழு...

Read moreDetails

டொனால்ட் ட்ரம்ப் புதிய பயணத் தடை: 12 நாடுகளுக்கு முழுமையான தடை!

2025 ஜூன் 4 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தேசிய பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, 12 நாடுகளின் குடிமக்கள்மீது முழுமையான பயணத் தடையை அறிவித்துள்ளார். மேலும்,...

Read moreDetails

தவெக கட்சி கொடி விவகாரம்: சென்னை சிவில் கோர்ட் உத்தரவு!

2025ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி, சென்னை சிட்டி சிவில் கோர்ட், தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியின் கொடி தொடர்பான விவகாரத்தில் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது....

Read moreDetails

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி கூடுகிறது!

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் அறிவிப்பு: இந்திய நாடாளுமன்றத்தின் 2025ஆம் ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News