Tamil Nadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 |Thalaimai

கோவாவில் 25 பேர் இறந்த இரவு விடுதியின் உரிமையாளர்கள் ஒரே முகவரியில் 45 போலி நிறுவனங்களை ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இண்டி கூட்டணியின் பதவி நீக்கத் தீர்மானம், அரசியலமைப்பு...

Read moreDetails

நீதிபதிக்கு எதிராக கருத்து – நீதிபதி அரி பரந்தாமன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்...

Read moreDetails

‘ஒரு டிரில்லியன் டாலர் கனவு’ அமைச்சர் அன்பில் மகேஷ்

தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய முழு உரிமை மாணவர்களுக்கு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் திருஞானம் எழுதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவாலயத்தில் வெளியிடப்பட்ட 'ஒரு...

Read moreDetails

இழப்பீடு வழங்க உத்தரவு – இண்டிகோ நீதிமன்றம் உத்தரவு

விமானங்கள் ரத்து காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீட்டை உடனடியாக வழங்க இண்டிகோ நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இண்டிகோ நெருக்கடி குறித்து நீதி விசாரணைகோரி தாக்கல் செய்யப்பட்ட...

Read moreDetails

தமிழகம் வருகிறார், ராகுல்காந்தி

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள காங்கிரஸ் பாதயாத்திரைகளில் பங்கேற்க, அடுத்த மாதம் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ்...

Read moreDetails

அதிமுக நிச்சயம் வெற்றிப்பெறும் – எடப்பாடி பழனிசாமி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

Read moreDetails

தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்றும் எத்தனை ஷாக்கள் வந்தாலும், கருப்பு, சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது – தவெக தலைவர் விஜய்

தமிழகத்தை போன்று புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், முதன் முறையாக புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்...

Read moreDetails

எஸ்ஐஆர் பணிகளை நீட்டிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு

ஐயப்பனுக்கு மாலையிட்டு ஏராளமானோர் சபரிமலை யாத்திரை சென்றிருப்பதால், எஸ்ஐஆர் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர்...

Read moreDetails

மேகதாது அணையில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தனி வழக்கு தொடர தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக...

Read moreDetails
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Recent News