Tamil Nadu

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்; ஆர்.எஸ்.பாரதி

பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடி பழனிசாமியின் அற்பத்தனம் அம்பலமானது என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோவை சாலையில் நடந்து சென்ற...

Read moreDetails

நாளை திமுக மா.செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். காணொலி வாயிலாக காலை 10 மணிக்கு நடைபெறும்...

Read moreDetails

திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா

திமுகவை கொள்கை ரீதியாக வீழ்த்த முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மூலம் குறுக்கு வழியில் வீழ்த்த நினைப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை...

Read moreDetails

அரசியல் ஆத்திச்சூடி தெரியாதவர் விஜய் – வைகோ

அரசியலில் ஆத்திச்சூடி தெரியாதவர் விஜய் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். மதிமுக நிர்வாகக்குழு கூட்டம். அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில்...

Read moreDetails

81 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல்-ஆளுநர் மாளிகை

தமிழக அரசு அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக வெளியான செய்திகளை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக...

Read moreDetails

போதை மாத்திரை விற்பனை… இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் பெரும்பாடிரோடு முல்லைநகர் பகுதியில்...

Read moreDetails

எடப்பாடி பழனிச்சாமி எத்தனை வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டார் – செந்தில்பாலாஜி

எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எத்தனை வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டார். மேட்டூர் அணை திறக்கப்படும் போதெல்லாம் அறிக்கை வெளியிட்டு, அவர் சொல்லி தான் பணிகள் நடைபெறுவது போல் சூழல்...

Read moreDetails

திமுக-த.வெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் – டிடிவி தினகரன்

2026 தேர்தலில் திமுக-த.வெக கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து சென்னை மற்றும்...

Read moreDetails

பீகார் முதல்கட்ட தேர்தல்.. 50 சதவீதம் வாக்கு அதிகரிப்பு

பீகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். பிற்பகல் 1 மணிவரை 42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 2 மணியளவில்...

Read moreDetails

அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் பதவிகள் பறிக்கப்படும் என மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 2026 தேர்தலில் வெற்றி பெற்று,...

Read moreDetails
Page 11 of 16 1 10 11 12 16

Recent News