Tamil Nadu

அதிமுகவில் குடும்ப அரசியல் என்பது இல்லை – முன்னாள் அமைச்சர் காமராஜ்

தமிழகம் கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட...

Read moreDetails

ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் பண மோசடி..!

லண்டனில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் சின்னத்துறை மீனவ கிராமங்களை சேர்ந்த ஏழை பெண்களிடம் பண மோசடி கன்னியாக்குமாரி,...

Read moreDetails

முதல்வர் வரலாம்.. பாதுகாப்பு சூப்பர் – எம்.பி ராஜேஷ்குமார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் புதிதாக ரூ.37 கோடி மதிப்பீட்டில் மினி டைட்டில் பார்க்க ஆனது அமைய உள்ளது. இந்த...

Read moreDetails

பாஜக முயற்சி தமிழகத்தில் நடக்காது – அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதி திமுக...

Read moreDetails

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு: மூன்று இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள்!

தமிழ் மொழியின் ஆதிக் கடவுள் முருகப் பெருமான் அமர்ந்தருளும் புனிதத் திருத்தலமான திருச்செந்தூரில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா ஜூலை 7, 2025 அன்று...

Read moreDetails

ஏடிகல்: வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் ஈஷாவின் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி பாராட்டு!

கோவை ஈஷா அறக்கட்டளையின் சமூகநல முயற்சிகள், குறிப்பாகப் பழங்குடியின மக்களின் கல்வி, மருத்துவம், மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுப்பதாக மத்திய பழங்குடியினர்...

Read moreDetails

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை: பொதுமக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (40). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும்...

Read moreDetails

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்த ஊழியருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 29) என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கு தொடர்பாகக் காவல்துறையினரால்...

Read moreDetails

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சின்னக் காமன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஜூலை 1, 2025 அன்று காலைச் சுமார் 8:30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர...

Read moreDetails

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஜூலை 1, 2025 முதல் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 3.16% வரை உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அறிவித்துள்ளார். இருப்பினும்,...

Read moreDetails
Page 12 of 16 1 11 12 13 16

Recent News