Tamil Nadu

கூடுதல் பணியாளர் நியமிக்கலாம்.. எஸ்ஐஆர் வழக்கு

எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள பிஎல்ஓ-களின் பணி சுமையை குறைக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடரப்பட்ட...

Read moreDetails

சூழ்ச்சியில் ஈடுபடும் தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தால் மதுரையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு செல்ல முயன்ற பிஜேபி தலைவர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா ஆகியோரை போலிசார் தடுத்துநிறுத்தினர். திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள...

Read moreDetails

திருப்பரங்குன்றம்… தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய மறுப்பு

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த மதுரை உயர் நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு,...

Read moreDetails

பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் – நயினார் நாகேந்திரன்

என்ன பிரச்சனை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் என்று தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனத்தை சந்தித்த...

Read moreDetails

கி.வீரமணிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது...

Read moreDetails

ரயில் ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டம்

8 மணிநேரம் வேலை, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் ரயில் ஓட்டுனர்கள், 48 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.ரயில்வேயில் பணியாற்றக்கூடிய ரயில்...

Read moreDetails

பாமக யாருடன் கூட்டணி? – டிச.30ல் முடிவு

பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று, பா.ம.க....

Read moreDetails

ராமர் கோயிலில் கொடியேற்றினார் நரேந்திர மோடி

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் முழுமையாக கட்டுமானப் பணிகள¢ நிறைவடைந்துள்ள பால ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டப்பட்டு,...

Read moreDetails

கரூர்.. தவெக நிர்மல் குமார் உறுதி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார்...

Read moreDetails

விஷால் வழக்கு – உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை

நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய, 21 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால...

Read moreDetails
Page 3 of 16 1 2 3 4 16

Recent News