Tamil Nadu

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

சேலத்தில் வரும் 4ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி...

Read moreDetails

சுற்றுச்சூழலை பாதுகாப்பு.. துணை முதல்வர் பெருமிதம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை மேற்கொள்கின்ற மாநிலமாக, தமிழகம் விளங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல்...

Read moreDetails

ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், ஒரு ரூபாய் கூட தமிழகத்திற்கு முதலீடு வரவில்லை என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு...

Read moreDetails

காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்_திக் கொ*லை

ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷாலினி, ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம்...

Read moreDetails

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்திருப்பதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால்,...

Read moreDetails

10 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதன்

சென்னையில் கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில், தொழில் அதிபர்...

Read moreDetails

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்; ஸ்டாலின் உறுதி

மதுரையில் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.கோவில் நகரமான மதுரைக்கும், தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கும், ”நோ...

Read moreDetails

பிரதமர் மோடி வருகை – பாதுகாப்பு அதிகரிப்பு

விவசாயிகள் மாநாட்டினை துவங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி இன்னும் சற்று நேரத்தில் கோவை வருகிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை...

Read moreDetails

வங்கிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை முகப்பேரில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்....

Read moreDetails

பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ...

Read moreDetails
Page 6 of 16 1 5 6 7 16

Recent News