Tamil Nadu

அமைச்சர்கள் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

திருச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரது வீட்டிற்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், போலீஸார் தீவிர சோதனை நடத்தினார்கள். சென்னையில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை,...

Read moreDetails

வெற்றி நிச்சயம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், இதுவரை 42 லட்சம் பேர் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற...

Read moreDetails

பிரதமர் நரேந்திரமோடி பூடான் பயணம்

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சதிகாரர்கள், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என, பிரதமர் நரேந்திரமோடி கூறி இருக்கிறார்.2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு,...

Read moreDetails

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்துப் போலிசார் சோதனை நடத்தினார்கள். நடிகர் அஜித்குமாருக்கு சொந்தமான சென்னை திருவான்மியூர் இல்லம் மற்றும் அக்கரையில் உள்ள இல்லம்...

Read moreDetails

நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர்

போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். கடந்த ஜூலை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அவர், சிறிது...

Read moreDetails

நிதாரி வழக்கு-முக்கியக் குற்றவாளி விடுதலை

டெல்லி அருகே நொய்டாவில் குழந்தைகள், இளம்பெண்கள் என 29 பேர் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட நிதாரி வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுரேந்தர் கோலியை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து...

Read moreDetails

பாஜகவின் முழு கட்டுப்பாட்டிற்கு தேர்தல் ஆணையம் – திருமாவளவன்

பாஜகவின் முழு கட்டுப்பாட்டிற்கு தேர்தல் ஆணையம் சென்று விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர் பணிகளை கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து...

Read moreDetails

பிஜேபி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அரசு தோல்விகளையும் மக்கள் படும் கஷ்டங்களையும் நிராகரிப்பதற்காகத்தான் எஸ் ஐ ஆர்-ஐ திமுக எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 4...

Read moreDetails

கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆயுதக்குழுக்களால் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை...

Read moreDetails

சுற்றுலா அழைத்து வந்த பேருந்துக்கு ஓட்டுனர் மாரடைப்பு

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து வந்த பேருந்து ஓட்டுனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் விபத்தில் சிக்கிய மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.கடலூர்...

Read moreDetails
Page 9 of 16 1 8 9 10 16

Recent News