Latest Post

கரூர்.. த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்கும் நிலையில், த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் நிர்மல் குமார்...

Read moreDetails

அம்பத்தூர்… புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் உதயநிதி

சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையமானது 53...

Read moreDetails

ஜி-20 உச்சி மாநாடு வெற்றி – பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றதாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கப் பயணத்தை நிறைவு...

Read moreDetails

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ஹரியானா மாநிலம் ஹிசார்...

Read moreDetails

2 நாளில் வங்க கடலில் புயல் உருவாகும்; வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை...

Read moreDetails
Page 13 of 76 1 12 13 14 76

Recommended

Most Popular