Latest Post

பர்மிங்காம் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 244 ரன்கள் முன்னிலை பர்மிங்காம்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய கிரிக்கெட் அணி 244 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்...

Read moreDetails

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை: பொதுமக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (40). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும்...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் உயரிய விருது வழங்கிக் கவுரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘aதி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் அண்டு டொபாகோ’...

Read moreDetails

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் அதிரடி:அபூர்வ குரங்குகள், ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்; நான்கு பேர் கைது!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச்...

Read moreDetails

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்த ஊழியருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 29) என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கு தொடர்பாகக் காவல்துறையினரால்...

Read moreDetails
Page 3 of 40 1 2 3 4 40

Recommended

Most Popular