Latest Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 | Thalaimai

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே இயங்குகிறது. அதுவே அமைப்பின் அடிப்படை கொள்கை , என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். பாகிஸ்தானின்...

Read moreDetails

புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது – தவெக தலைவர் விஜய்

தமிழகத்தை போன்று புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், முதன் முறையாக புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்...

Read moreDetails

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு

ஜவஹர்லால் நேரு முதல் தற்போதைய காங்கிரஸ் தலைமை வரை, தொடர்ந்து வந்தே மாதரத்தை எதிர்ப்பதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். சுதந்திரம்பெற வந்தே மாதரம் பாடலைப் பாடி...

Read moreDetails

எஸ்ஐஆர் பணிகளை நீட்டிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு

ஐயப்பனுக்கு மாலையிட்டு ஏராளமானோர் சபரிமலை யாத்திரை சென்றிருப்பதால், எஸ்ஐஆர் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர்...

Read moreDetails

வாக்குத் திருட்டு தேசத் துரோகம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வாக்குத் திருட்டைவிட மிகப்பெரிய தேசத் துரோகச் செயல் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு தீவிர...

Read moreDetails
Page 5 of 76 1 4 5 6 76

Recommended

Most Popular