பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான இந்திய அரசு மேற்கொண்ட”ஆபரேஷன் சிந்தூர்” வெற்றிக்கு வித்திட்ட முப்படை வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் வகையில், “ராயல் சல்யூட்” பேரணியில் பங்கேற்று, காமராஜர் நகர் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நாள்தோறும் நடைபெறும் எம்எல்ஏவின் அறுசுவை உணவுத் திட்டத்தின் முழுமையான கொடையாளராக, திருமிகு. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (நிர்வாக இயக்குனர், மார்ட்டின் குழுமம்) அவர்கள், தனது திருக்கரங்களால் தொடங்கி வைக்கிறார்.

நாள்: 01.06.2025( ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10:30 மணி
பேரணி துவங்கும் இடம்: நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவகம், புதுச்சேரி.