Tag: mk stalin

கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின்

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் நெல் ஈரப்பதத்தை அதிகரித்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக முதலமைச்சர் ...

Read moreDetails

ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், ஒரு ரூபாய் கூட தமிழகத்திற்கு முதலீடு வரவில்லை என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ...

Read moreDetails

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்த ஊழியருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 29) என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கு தொடர்பாகக் காவல்துறையினரால் ...

Read moreDetails

கீழடி வாழ்வியல்:அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தமிழர் நாகரிகத்தின் பெருமை!

சிவகங்கை மாவட்டம், வைகை ஆற்றங்கரையில் உள்ள கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி, தமிழர்களின் சங்க கால நாகரிகத்தை (கி.மு. 8-3 நூற்றாண்டு) அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளது. செம்பு, தங்கம், மணிகள், ...

Read moreDetails

தமிழ்நாடு அரசு 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிட மாற்றம்: நிர்வாகத்தில் புதிய உத்வேகம்!

தமிழ்நாடு அரசு, மாநில நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிட மாற்ற உத்தரவை இன்று வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த மாற்றங்கள், ...

Read moreDetails

கல்லணையில் தண்ணீர் திறப்பு: தஞ்சை செழிக்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டாவின் குறுவை பாசனத்திற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணையில் தண்ணீரைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி, விவசாயிகளுக்குப் புது நம்பிக்கையை அளித்துள்ளது. ஜூன் 15 மாலை ...

Read moreDetails

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா திறப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ...

Read moreDetails

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை, தற்போது முக்கியமான நிலையை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 82.39 அடி ஆக பதிவாகி உள்ளது. இது அணையின் முழு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News