Tag: news update

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு: மூன்று இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள்!

தமிழ் மொழியின் ஆதிக் கடவுள் முருகப் பெருமான் அமர்ந்தருளும் புனிதத் திருத்தலமான திருச்செந்தூரில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா ஜூலை 7, 2025 அன்று ...

Read moreDetails

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை: பொதுமக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (40). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் உயரிய விருது வழங்கிக் கவுரவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘aதி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் அண்டு டொபாகோ’ ...

Read moreDetails

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் அதிரடி:அபூர்வ குரங்குகள், ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்; நான்கு பேர் கைது!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் ...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து: விசாரணை அறிக்கை அடுத்த வாரம் வெளியீடு

ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (AI-171) புறப்பட்ட சில வினாடிகளில் மேகானி நகரில் உள்ள BJ மருத்துவக் கல்லூரி விடுதிமீது மோதி ...

Read moreDetails

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஜூலை 1, 2025 முதல் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 3.16% வரை உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அறிவித்துள்ளார். இருப்பினும், ...

Read moreDetails

கீழடி வாழ்வியல்:அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தமிழர் நாகரிகத்தின் பெருமை!

சிவகங்கை மாவட்டம், வைகை ஆற்றங்கரையில் உள்ள கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி, தமிழர்களின் சங்க கால நாகரிகத்தை (கி.மு. 8-3 நூற்றாண்டு) அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளது. செம்பு, தங்கம், மணிகள், ...

Read moreDetails

சிவகங்கை கோயில் ஊழியர் உயிரிழப்பு: காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்த 27 வயது இளைஞர் அஜித்குமார், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் ...

Read moreDetails

பாகிஸ்தான் பிரதமர்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஷெபாஸ் ஷரீப்பின் அறிவிப்பு!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், இந்தியாவுடன் காஷ்மீர், பயங்கரவாதம், வர்த்தகம், சிந்து நதி நீர் ஒப்பந்தம்குறித்து பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்துள்ளார்.சவுதி இளவரசருடனான உரையாடலில் இதனைத் தெரிவித்தார். பதற்றத்தைக் ...

Read moreDetails

பழங்குடி இன சர்ச்சை கருத்து: விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு!

பழங்குடியின மக்கள்குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவர்மீது ஹைதராபாத் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விஜய் தேவரகொண்டா தனது 'எக்ஸ்' ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News