பிகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார்

பிகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றார். பாட்னாவில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிஜேபி-யை சேர்ந்த 2 துணை முதல்வர்கள் உள்பட 26 பேர் அமைச்சர்களாகப்...

Read moreDetails

எஸ்.ஐ,ஆர்க்கு எதிராக கேரளா முறையீடு

எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை தள்ளிவைக்கக் கோரிய கேரள அரசின் மனுவை வரும் வௌ¢ளிகிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை போன்று...

Read moreDetails

சாய்பாபா ஆலயத்தில் மோடி வழிபாடு

சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள பகவான் சத்ய சாய் பாபா ஆலயத்தில், பிரதமர் நரேந்திரமோடி வழிபாடு நடத்தினர். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம்...

Read moreDetails

ஆந்திரா.. 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொ_லை

ஆந்திரா - ஒரிசா எல்லையில் உள்ள வனப்பகுதியில் போலீசார் மாவோயிஸ்ட்களின் முக்கிய தலைவர் ஹித்மா, அவருடைய மனைவி உட்பட ஆறு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஆந்திரா -...

Read moreDetails

பஞ்சாபில் 10 தீவிரவாதிகள் கைது: பாகிஸ்தானின் சதி முறியடிப்பு

லூதியானாவில் மக்கள் கூடும் இடத்தில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேரை பஞ்சாப் போலீசார் கைது...

Read moreDetails

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் : வெண்கலம் வென்றார் ஈஷா சிங்

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெண்கலம் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 25 மீ. பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் 27...

Read moreDetails

இனி ஒரு போதும் ஆர்ஜேடி ஆட்சி வராது: பிரதமர் மோடி திட்டவட்டம்

பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜ தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்....

Read moreDetails

ஹிந்தி நடிகர் தர்மேந்திரா வீடு திரும்பினார்

பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து, வீடு திரும்பினார்.பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார்...

Read moreDetails

4 வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்

வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, 4 வழித்தடங்களில் வந்தேபாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். இதில் ஒரு ரயிலின் வழித்தடம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா...

Read moreDetails

டிசம்பர் 1-19 வரை குளிர்கால கூட்டம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கியிருப்பதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனது...

Read moreDetails
Page 3 of 7 1 2 3 4 7

Recent News